ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபல தொலைக்காட்சியில் “ஆஸ்திரேலியா காட் டாலேண்ட்” என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு அமைத்து தர இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பத்திற்கும் மேற்பட்ட இளம்பெண்கள் நடனமாட கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் மேடைக்கு வரும் போது உடலோடு ஒட்டிய உடை அணிந்து கொண்டு வந்தனர். இதை பார்த்த நடுவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை தொடர்ந்து இதுபோன்று உடையை ஏன் தேர்வு செய்தீர்கள் என நடுவர்கள் கேட்டனர்.அதற்கு அந்த இளம்பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் உடல் ரீதியான தொந்தரவுவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதை எடுத்து காட்டவே இது போன்று உடையணிந்து வந்துள்ளோம் என கூறினார்.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…