ஒரே வீட்டில் நான்கு ஆண்களுடன் வசித்து வந்த இளம்பெண் கர்ப்பம்..! விளக்கம் அளித்த பெண் ..!

Published by
murugan
  • டோரி ஓஜெடா என்ற பெண் நான்கு ஆண்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
  • கடந்த ஜூலை மாதம் டிராவிஸை என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
    தற்போது டோரி ஓஜெடா கர்ப்பமாக  உள்ளார்.
  • இவரின் கர்ப்பத்திற்கு நான்கு பேரில் யார் காரணம் என்ற கேள்வி எழுந்தது.
  • அதற்கு டோரி ஓஜெடா உண்மையான தந்தை கிறிஸ்டோபர் என கூறினார்.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தின் ஜாக்சன்வில் பகுதியில் டோரி ஓஜெடா (20) என்ற இளம்பெண் நான்கு ஆண்களுடன் வசித்து வருகிறார்.இவர் பள்ளி படிக்கும்போது மார்க் (தற்போது 18 வயது) இவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் தொடர்பில் இருந்து உள்ளார்.

பின்னர் மார்க்கை சந்தித்த இரண்டு மாதத்தில் டிராவிஸ்(23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.இதை தொடர்ந்து டோரி ஓஜெடாவின் நீண்ட நாள் நண்பர்களான ஏதன் (22) மற்றும் கிறிஸ்டோபர் ஆகிய நான்கு ஆண்களுடன் டோரி ஓஜெடா ஒன்றாக வசித்து வந்து உள்ளார்.

இவர்கள் ஒரே வீட்டில் இருந்தாலும் அனைவருக்கும் தனித்தனி அறைகள் உள்ளது.டோரி ஓஜெடா நான்கு பேருடனும் படுக்கையை பகிந்து கொண்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் டோரி ஓஜெடா , டிராவிஸை திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் நடந்து உள்ளது.

இதைதொடந்து டோரி ஓஜெடா கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. இவரின் கர்ப்பத்திற்கு நான்கு பேரில் யார் காரணம் என்ற கேள்வி எழுந்தது.அதற்கு டோரி ஓஜெடா உண்மையான தந்தை கிறிஸ்டோபர் என கூறினார்.மேலும் நாங்கள் அனைவரும் குழந்தை வளர்ப்பதில் ஒன்றாக இருக்கிறோம்.எங்களுக்குள் எந்தவித பிரச்சனையும் இல்லை என டோரி ஓஜெடா கூறினார்.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago