திரை துறையில் சிறந்த பாடகர், ரப்பர், இசையமைப்பாளர், என பல முகங்களை கொண்டவர், ஹிப் ஹாப் ஆதி. பாடகர் மட்டுமின்றி, சமூக நலனுக்காகவும் பாடுபடுவர். தற்பொழுது திரைத்துறையில் பிஸியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்பான, தமிழி என்ற ஒரு ஆல்பம் பாடலை வெளியிட்டார். மேலும், எந்த ஒரு ப்ரோமோஷனுமின்றி இந்த பாடல் வெளிவந்தது. இந்த பாடலானது, தற்பொழுது யூடுயூப் ட்ரெண்டிங்கில் நான்காம் இடத்தை பெற்றுள்ளது.
மேலும், இந்த பாடலின் மூலம் தமிழின் கலாச்சாரம், தமிழின் பெருமை, தமிழ்நாட்டின் வளங்கள், தமிழ் எழுத்துக்கள் என பலவற்றையும் குறிப்பிடுகிறது. மேலும் அதில், “தமிழ் எழுத்தின் பரிணாமம்” பற்றிய ஆராய்ச்சி ஆவணத் தொடர் எனவும், 1 வது எபிசோட் 2019 அக்டோபர் 2 ஆம் தேதி வெளிவரும் என்று கூறினார். தற்பொழுது, இந்த பாடல் ரசிகர்களேடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…