திரை துறையில் சிறந்த பாடகர், ரப்பர், இசையமைப்பாளர், என பல முகங்களை கொண்டவர், ஹிப் ஹாப் ஆதி. பாடகர் மட்டுமின்றி, சமூக நலனுக்காகவும் பாடுபடுவர். தற்பொழுது திரைத்துறையில் பிஸியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்பான, தமிழி என்ற ஒரு ஆல்பம் பாடலை வெளியிட்டார். மேலும், எந்த ஒரு ப்ரோமோஷனுமின்றி இந்த பாடல் வெளிவந்தது. இந்த பாடலானது, தற்பொழுது யூடுயூப் ட்ரெண்டிங்கில் நான்காம் இடத்தை பெற்றுள்ளது.
மேலும், இந்த பாடலின் மூலம் தமிழின் கலாச்சாரம், தமிழின் பெருமை, தமிழ்நாட்டின் வளங்கள், தமிழ் எழுத்துக்கள் என பலவற்றையும் குறிப்பிடுகிறது. மேலும் அதில், “தமிழ் எழுத்தின் பரிணாமம்” பற்றிய ஆராய்ச்சி ஆவணத் தொடர் எனவும், 1 வது எபிசோட் 2019 அக்டோபர் 2 ஆம் தேதி வெளிவரும் என்று கூறினார். தற்பொழுது, இந்த பாடல் ரசிகர்களேடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…