திரை துறையில் சிறந்த பாடகர், ரப்பர், இசையமைப்பாளர், என பல முகங்களை கொண்டவர், ஹிப் ஹாப் ஆதி. பாடகர் மட்டுமின்றி, சமூக நலனுக்காகவும் பாடுபடுவர். தற்பொழுது திரைத்துறையில் பிஸியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்பான, தமிழி என்ற ஒரு ஆல்பம் பாடலை வெளியிட்டார். மேலும், எந்த ஒரு ப்ரோமோஷனுமின்றி இந்த பாடல் வெளிவந்தது. இந்த பாடலானது, தற்பொழுது யூடுயூப் ட்ரெண்டிங்கில் நான்காம் இடத்தை பெற்றுள்ளது.
மேலும், இந்த பாடலின் மூலம் தமிழின் கலாச்சாரம், தமிழின் பெருமை, தமிழ்நாட்டின் வளங்கள், தமிழ் எழுத்துக்கள் என பலவற்றையும் குறிப்பிடுகிறது. மேலும் அதில், “தமிழ் எழுத்தின் பரிணாமம்” பற்றிய ஆராய்ச்சி ஆவணத் தொடர் எனவும், 1 வது எபிசோட் 2019 அக்டோபர் 2 ஆம் தேதி வெளிவரும் என்று கூறினார். தற்பொழுது, இந்த பாடல் ரசிகர்களேடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…