மாட்டுனியா டாஸ்கில் ஆரி அனிதா குறித்து பேசுகையில், தனது குடும்பத்தினரை பற்றி மேடையில் பேச வேண்டாம் என அனிதா காட்டமாக கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட நிறைவு நாட்களை நெருங்கி வரும் பிக் பாஸ் சீசன் 4 சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒன்பது போட்டியாளர்களுடன் வீட்டில் புதுவிதமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு இந்த வாரமும் வித்தியாசமான முறையில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. கோபங்கள், வாக்குவாதங்கள் சண்டைகள் எப்பொழுதும் போல இந்த வாரமும் தொடரும்.
ஆனால், வாரத்தின் முதல் நாளில் துவங்கி விட்டது என்று சொல்லலாம். ஏன் என்றால் இந்த வாரம் மாட்டுனியா எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் ஆரி அனிதா குறித்து பேசும் பொழுது, எனது குடும்பத்தினரை பற்றி பேச தேவையில்லை என மிகவும் கோபத்துடன் அனிதா கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…