புதிய அரசை அமைப்பதற்காக ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபருடன் தாலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து நிலையில், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். இதனால், உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்தன.
மேலும், இன்று ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாயை, தாலிபான்களின் தளபதியும் ஹக்கானி பயங்கரவாத குழுவின் மூத்த தலைவருமான அனஸ் ஹக்கானி சந்தித்து அங்கு புதிய அரசு அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
தற்போது ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சி அமைப்பது குறித்த பேச்சு வார்த்தை நடக்கிறது. இந்நிலையில் தாலிபான்களின் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவமாக கருதப்படுகிறது. மேலும், இந்த பேச்சுவார்த்தையின் போது ஆப்கானிஸ்தான் அரசின் முன்னாள் அமைதிக்கான தூதர் அப்துல்லா அப்துல்லாவையும் சந்தித்து பேசியிருப்பதாக தலிபான் அலுவலர் கூறியுள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…