தலிபான்கள் அராஜகம் : முன்னாள் அரசுப்படை வீரர்கள் உட்பட 13 பேர் கொலை!

Published by
Rebekal

ஆப்கானிஸ்தானில் முன்னாள் அரசுப்படை வீரர்கள் உட்பட 13 பேர் தாலிபான்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் இருந்த பிற நாட்டவர் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பலர் நாட்டை விட்டு வெளியேறினார்கள். இந்நிலையில் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான அடக்கு முறையும், அராஜகமான சில செயல்முறைகளும் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது.

மேலும் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வரக்கூடிய ஆயுதமேந்திய குழுக்களையும் தலிபான்கள் அழித்து வருகின்றனர். இதனை அடுத்து ஆப்கானிஸ்தானில் உள்ள ஹைதர் என்னும் மாவட்டத்தில் கடந்த 30 ஆம் தேதி புகுந்த தலிபான்கள் 17 வயது சிறுமி ஒருவரையும், இதற்கு முந்தைய ஆட்சியில் அரசு பணியாற்றிய ராணுவ வீரர்கள் 11 பேர் உட்பட மொத்தம் 13 பேரை கொலை செய்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

மத்திய பட்ஜெட் 2025 – 2026-ன் முக்கிய அம்சங்கள்… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை…

மத்திய பட்ஜெட் 2025 – 2026-ன் முக்கிய அம்சங்கள்… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை…

டெல்லி : இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் 2025 - 2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடளுமன்றத்தில் தாக்கல்…

43 minutes ago

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. கட்டடங்கள் மீது மோதி வெடித்து சிதறியதில் 6 பேர் பலி.!

பிலடெல்பியா : அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃபிலாடெல்பியா நகரில் இருந்து சிறிய ரக…

1 hour ago

தொடர்ந்து உச்சம் காணும் தங்கம் விலை.. ரூ.62 ஆயிரத்தை நெருங்கிய சவரன்!

சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. 1 சவரன் தங்கம் விலை கடந்த…

2 hours ago

Live : மத்திய பட்ஜெட் 2025-26 தாக்கல் முதல்… பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மக்களவையில் காலை 11 மணிக்கு…

2 hours ago

“இந்த வெற்றி செல்லாது” ஷிவம் துபேவுக்கு பதில் ராணாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

புனே : நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது…

2 hours ago

மத்திய பட்ஜெட் 2025 :  எப்போது தாக்கல்? எதிர்பார்ப்புகள் என்ன?

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதனை…

4 hours ago