திருமணத்திற்கு பின் தற்போது நடிகை சுவாதி ரெட்டி மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் சுப்பிரமணியபுரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சுவாதி ரெட்டி .அதில் இடம் பெறும் கண்கள் இரண்டாய் பாடல் அனைவரையும் கவர்ந்தது.அதனையடுத்து வடகறி உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார் . அதனையடுத்து 2018-ல் பைலட்டான விகாஸ் வாசுவை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகி இந்தோனேசியாவில் கணவருடன் செட்டிலாகி விட்டார் .
சமீபத்தில் இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிய போவதாக கூறப்பட்டது.ஆனால் அதனை சுவாதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்போது இவர் தனது சொந்த ஊரான ஹைதராபாத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்துள்ளதாகவும் , ஏற்கனவே ஒரு வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…