மறைந்த சுஷாந்த் சிங்கின் “Dil Bechaara’ படத்தினை ஒரே நாளில் 95மில்லியன் பேர் பார்த்து உலக சாதனை செய்துள்ளது.
தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புத்
கடந்த ஜூன் 14அன்று மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான “Dil Bechaara’ படத்தை டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டாரில் ஜூலை 24ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. முகேஷ் சாப்ரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக சஞ்சனா சிங் நடித்திருந்தார் . இந்த படம் ஹாலிவுட் படமான “The Fault in our Stars”என்பதின் ரீமேக்காகும்.இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்களும் , டிரைலரும் ரசிகர்கள் வைரலாக்கி டிரெண்ட் செய்தனர் . தற்போது பலர் ஓடிடியில் படத்தை கண்டு கழித்து வருகின்றனர்.ஒரே நாளில் இந்த படத்தை 95மில்லியன் பேர் பார்த்து உலத சாதனை செய்துள்ளது.அதாவது வசூல் அளவில் ஒப்பிடுகையில் ஒரே நாளில் 2000ஆயிரம் கோடி வரை வசூல் செய்து உலக சாதனை செய்துள்ளது.ஆனால் அவரது படத்தை காண தான் அவர் உயிருடன் இல்லையே என்ற வருத்தத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
சென்னை : நேற்று விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.“50 ஆண்டுகளாக…
மும்பை : பொதுவாகவே குஜராத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஒரு விக்கெட் எடுத்துவிட்டார் என்றால் அந்த விக்கெட் எடுத்த குஷியை…
சென்னை : தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் உயிரே, உறவே, தமிழே’ என தொடங்கியவர் கன்னட மொழி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது தந்தையும் கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் முன்வைத்த…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. அதற்கு காரணம் பாமக நிறுவனர் "தவறான ஆட்டத்தை…
சென்னை : வங்கதேசம், மேற்கு வங்கத்தில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…