மறைந்த சுஷாந்த் சிங்கின் “Dil Bechaara’ படத்தினை ஒரே நாளில் 95மில்லியன் பேர் பார்த்து உலக சாதனை செய்துள்ளது.
தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புத்
கடந்த ஜூன் 14அன்று மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான “Dil Bechaara’ படத்தை டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டாரில் ஜூலை 24ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. முகேஷ் சாப்ரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக சஞ்சனா சிங் நடித்திருந்தார் . இந்த படம் ஹாலிவுட் படமான “The Fault in our Stars”என்பதின் ரீமேக்காகும்.இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்களும் , டிரைலரும் ரசிகர்கள் வைரலாக்கி டிரெண்ட் செய்தனர் . தற்போது பலர் ஓடிடியில் படத்தை கண்டு கழித்து வருகின்றனர்.ஒரே நாளில் இந்த படத்தை 95மில்லியன் பேர் பார்த்து உலத சாதனை செய்துள்ளது.அதாவது வசூல் அளவில் ஒப்பிடுகையில் ஒரே நாளில் 2000ஆயிரம் கோடி வரை வசூல் செய்து உலக சாதனை செய்துள்ளது.ஆனால் அவரது படத்தை காண தான் அவர் உயிருடன் இல்லையே என்ற வருத்தத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…