மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பதற்காக கையெழுத்திட்ட ஒப்பந்த படிவத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிருவத்திடம் இருந்து பெற்றுள்ளோம். இது தொடர்பாக 15 பேரிடம் விசாரணை நடத்தி அவர்களின் கருத்துக்களையு பதிவு செய்துள்ளோம். என டி.சி.பி தெரிவித்தார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் சில தினங்களுக்கு முன்னர் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் இந்திய சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த தற்கொலை விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை குறித்து டி.சி.பி அபிஷேக் திருமுகே கூறுகையில், ‘ நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, அவர் நடிப்பதற்காக கையெழுத்திட்ட ஒப்பந்த படிவத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிருவத்திடம் இருந்து பெற்றுள்ளோம். இது தொடர்பாக 15 பேரிடம் விசாரணை நடத்தி அவர்களின் கருத்துக்களையு பதிவு செய்துள்ளோம். ஒப்பந்த படிவத்தின் உண்மை நிலையை அதிகாரிகள் விசாரித்து கூறுவார்கள்.’ என அவர் தெரிவித்தார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…