சுஷாந்த் சிங் தற்கொலை.! 15 பேரிடம் விசாரணை நடைபெற்று முடிந்தது.!

Published by
மணிகண்டன்

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பதற்காக கையெழுத்திட்ட ஒப்பந்த படிவத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிருவத்திடம் இருந்து பெற்றுள்ளோம். இது தொடர்பாக 15 பேரிடம் விசாரணை நடத்தி அவர்களின் கருத்துக்களையு பதிவு செய்துள்ளோம். என டி.சி.பி தெரிவித்தார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் சில தினங்களுக்கு முன்னர் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் இந்திய சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த தற்கொலை விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை குறித்து டி.சி.பி அபிஷேக் திருமுகே கூறுகையில், ‘ நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, அவர் நடிப்பதற்காக கையெழுத்திட்ட ஒப்பந்த படிவத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிருவத்திடம் இருந்து பெற்றுள்ளோம். இது தொடர்பாக 15 பேரிடம் விசாரணை நடத்தி அவர்களின் கருத்துக்களையு பதிவு செய்துள்ளோம். ஒப்பந்த படிவத்தின் உண்மை நிலையை அதிகாரிகள் விசாரித்து கூறுவார்கள்.’ என அவர் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

4 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

4 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

4 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

4 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

5 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago