மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் அடைந்த வழக்கை விசாரித்து வரும் போதை தடுப்புப் பிரிவு போலீசார் தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த டெமிட்ரியட்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலிவூட்டில் போதைப் பொருட்களை சப்ளை செய்ததில் முக்கிய தொடர்பு உள்ளதாக தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த டெமிட்ரியட்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங்குடன் நெருங்கிப்பழகிய மாடல் அழகியான கேப்ரியலின் சகோதரர் ஆவார்.
போதை தடுப்பு பிரிவு போலீசார் லோனாவலாவில் சொகுசு விடுதியில் நடத்திய அதிரடி சோதனையில் டெமிட்ரியட்ஸ் கைது செய்யப்பட்டார்.
மேலும் வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் இதுவரை மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…