சுஷாந்த் தற்கொலை??? மாடல் அழகியின் சகோதரர் கைது!

Default Image

மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் அடைந்த வழக்கை விசாரித்து வரும் போதை தடுப்புப் பிரிவு போலீசார் தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த டெமிட்ரியட்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலிவூட்டில் போதைப் பொருட்களை சப்ளை செய்ததில் முக்கிய தொடர்பு உள்ளதாக தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த டெமிட்ரியட்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங்குடன் நெருங்கிப்பழகிய மாடல் அழகியான கேப்ரியலின் சகோதரர் ஆவார்.

போதை தடுப்பு பிரிவு போலீசார் லோனாவலாவில் சொகுசு விடுதியில் நடத்திய அதிரடி சோதனையில் டெமிட்ரியட்ஸ் கைது செய்யப்பட்டார்.

மேலும் வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் இதுவரை மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்