தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சூர்யா கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தேவ் என்ற மகனும் தியா என்ற மகளும் உள்ளனர். சூர்யா தற்போது வாடிவாசல், பாலா இயக்கும் படம் என பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இதற்கிடையில், சூர்யாவின் மகன் தேவ் ஒரு புதிய திjothika ரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் சூர்யாவின் மகன் தேவ் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தற்போது கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக அவரே இயக்கி அவரே ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தான் சூர்யாவின் மகன் தேவ் நடித்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது.
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…