சூர்யாவுக்கு அண்ணனாக களமிறங்கும் வடசென்னை ராஜன்.!

Published by
பால முருகன்

வாடிவாசல் படத்தில் இயக்குனர் அமீர் சுல்தான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. 

நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் எதற்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். படத்தில் நடிப்பதற்காக இரண்டு ஜல்லிக்கட்டு கலைகளுடன் சூர்யா பழகி வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த வருடம் தொடங்குகிறது அல்லது அடுத்த வாரம் தொடங்குகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, வாடிவாசல் படத்தில் சூர்யாவிற்கு அண்ணனாக இயக்குனர் அமீர் சுல்தான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

ஏற்கனவே வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பார் அமீர் சுல்தான். மேலும், வாடிவாசல் படத்தில் அவர் நடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by
பால முருகன்

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago