இயக்குனர் மணிரத்னம் நடிகர் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவுள்ளார் , இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ,விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது, மேலும் இந்த படத்தை தொடர்ந்து ஒரு சிறிய வெப்சிரியஷை மணிரத்னம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படங்களை தொடர்ந்து மணிரத்னம் நடிகர் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, மேலும் இவர் இருவரும் 16 ஆண்டுகள் கழித்து இணைவது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இருவரும் கடைசியாக ஆயுத எழுத்து படத்தில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…
சென்னை : சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…
சென்னை : தமிழக அரசின் 2025 - 2026-ன் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் மாநில…
சென்னை : 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை இன்று காலை 9.30 அளவில் தாக்கல்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…
சென்னை : இன்று, 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் காலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…