சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான என்.ஜி.கே மற்றும் காப்பான் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற தவறியது. ஆதலால் அடுத்த படத்தை எப்படியும் பெரிய ஹிட்டாக கொடுக்க வேண்டும் என சூர்யா தீவிரமாக கதை ஆலோசித்து வருவதால் அடுத்து அவர் யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என தகவல் இன்னும் வெளிவராமல் இருக்கிறது.
இவரது நடிப்பில் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தான் சுதா கொங்காரா இயக்கியுள்ள சூரரை போற்று திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை அடுத்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் புதிய படத்தில் சூர்யா நடிக்க உள்ளர். இந்த படத்தை கோமாளி பட தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளார்.
இப்படத்தில் நாயகியாக நடிக்க வைக்க அனுஸ்காவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம், சூர்யா – அனுஷ்கா இருவரும் சிங்கம் 1 , 2 , 3 ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…
சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …
சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…