சூர்யா தற்போது தனது 38ஆவது திரைப்படமாக சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து விட்டது. இப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. இப்படத்தை அடுத்து சூர்யாவின் 40வது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அப்போ சூர்யாவின் 39வது திரைப்படத்தை இயக்குவது ஹரி என தற்போது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அதற்கிடையே வெற்றிமாறன் யார் படத்தை இயக்குவார் என தற்போது கேள்வி எழுந்துள்ளது. அனேகமாக சூரியின் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. விரைவில் வெற்றிமரன் அடுத்து இயக்கவுள்ள திரைப்படம் பற்றி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…
சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…