நடிகர் ரஜினி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் “பேட்ட” படத்தை அடுத்து “தர்பார்” படத்தில் மிகவும் விறு விறுப்பாக நடித்து வந்தார்.
இந்நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது.இதையடுத்து இந்த படத்தில் நடிகர் ரஜினி காந்த் காவல் துறை அதிகாரியாக நடித்து அசத்தியுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகி வைரலானது.
இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை மும்பையில் முடித்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது இந்த படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடந்து முடிவடைந்ததாக கூறியுள்ளார்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…