ரவையில் தான் கேசரி செய்து சாப்பிட்டிருப்போம், ஆனால் இன்று புதுவிதமாக சேமியாவில் எப்படி கேசரி செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முதலில் ஒரு சட்டியில் சிறிதளவு நெய் ஊற்றி உளர் திராட்சை மற்றும் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதன் பின் அதே சட்டியில் சிறிதளவு சேமியா எடுத்து நன்றாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். மற்றொரு சட்டியில் கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதித்ததும் வறுத்து வைத்துள்ள சேமியா சேர்த்து அவியும் வரை கிளறவும். பின் லேசாக ஏலக்காய் சேர்க்கவும், அதன் பின் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கிளறவும். அதனுடன் ஒரு ஸ்பூன் நீருடன் கேசரி பொடியை கலந்து சேர்த்து கிளறிவிட்டு, வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து கிளறி கடைசியாக சிறிதளவு நெய் விட்டு இறக்கி பரிமாறவும். அட்டகாசமான சேமியா கேசரி வீட்டிலேயே தயார்.
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…