வாட்ஸ்அப் பே கேஷ்பேக் ஆஃபர் என்ற முறையில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி ரூ.255 எப்படி சம்பாதிக்கலாம்? என்ற விவரங்களை கீழே காண்போம்.
வாட்ஸ்அப் பே பயனபடுத்தும் ஒவ்வொரு பயனருக்கும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.அதாவது,வாட்ஸ்அப் பே அம்சத்தின் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 51 ரூபாய் கேஷ்பேக்காக கிடைக்கிறது. இந்த சலுகை பயனர்களை வாட்ஸ்அப் பே அம்சத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் மற்றும் இந்தியாவில் உள்ள கூகுள் பே(Google Pay) மற்றும் போன்பே(PhonePe) போன்ற யுபிஐ(UPI ) எளிதாக்கும் பயன்பாடுகளுக்கு போட்டியாக நிறுவனத்திற்கு உதவும். வாட்ஸ்அப் பே ரூ.51 கேஷ்பேக் சலுகை மற்றும் அதை எப்படி ரிடீம் செய்வது என்பது பற்றி மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.
வாட்ஸ்அப் பே(WhatsApp Pay) என்பது பயன்படுத்த எளிதான சேவையாகும், இது வாட்ஸ்அப் பயனர்கள் செய்தியிடல்(chat) தளத்தில் பணத்தை அனுப்பவும் பெறவும் அனுமதிக்கிறது. இந்தச் சேவையானது யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் அல்லது யுபிஐ அடிப்படையிலானது மற்றும் அனுப்புநரின் இணைக்கப்பட்ட கணக்கிலிருந்து பெறுநரின் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு நேரடியாகப் பணத்தை மாற்றுகிறது.
தொற்றுநோய்க்கு மத்தியில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் தேவை மற்றும் டிஜிட்டல் முறையிலான கட்டண முறைகளின் பயன்பாடு மிகப்பெரியதாக உள்ளது.இந்த நிலையில்,வாட்ஸ்அப் பே பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை அந்நிறுவனம் அதிகரிக்க விரும்புகிறது.
வாட்ஸ்அப் பே ரூ.51 கேஷ்பேக் சலுகைக்கு குறைந்தபட்ச பரிவர்த்தனை வரம்பு இல்லை:
அந்த வகையில்,வாட்ஸ்அப் புதிய சலுகையை கொண்டு வந்துள்ளது, இதன் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் பே அம்சத்தைப் பயன்படுத்தி பயன்பாட்டில் அவர்கள் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.51 கேஷ் பேக் பெறலாம். சலுகையின் போது, வாட்ஸ்அப் பயனருக்கு ஒவ்வொரு வெற்றிகரமான பரிவர்த்தனைக்கும் ரூ.51 கேஷ்பேக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. கூடுதலாக, ஆஃபரை ரிடீம் செய்ய பயனருக்கு குறைந்தபட்ச கட்டணம் எதுவும் இல்லை. கேஷ்பேக்கை ரிடீம் செய்ய, ஒரு பயனர் செய்ய வேண்டியது வாட்ஸ்அப் பே அம்சத்தைப் பயன்படுத்தி, பதிவுசெய்யப்பட்ட மற்றொரு வாட்ஸ்அப் பே பயனருக்குப் பணத்தைப் பரிமாற்றுவதுதான்.இந்த ஆஃபர் தற்போதைக்கு ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.எனினும்,இந்த சலுகை படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும்.
வாட்ஸ்அப் பே ரூ.51 கேஷ்பேக் வரம்புகள்:
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர்…
டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி…
ஜார்க்கண்ட் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் பிடித்த எண் 7. அவரது…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 7 மணி…
டெல்லி : டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 19 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. டெல்லி சட்டமன்றத்…