சன்னி லியோன் தற்போது இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் தமிழ் சினிமாவில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தமிழ் படங்களில் எதுவும் கமிட் ஆகாமல் இருந்த சன்னி லியோன் தற்போது மீண்டும் இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இதில் ஒரு திரைப்படத்தை யுவன் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் டிக்டாக் மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. படத்தை வீரசக்தி மற்றும் சசிகுமார் இருவரும் இணைந்து தயாரிக்கின்றார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜாவிட் இசையமைக்கிறார். மேலும் படத்தில் சதிஷ், தர்ஷா குப்தா, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிகை சன்னி லியோன் திகிலூட்டும் கவர்ச்சி ராணியாக நடிக்கவுள்ளார். இதனால் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. காமெடி கலந்த திகில் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…