பாலிவுட் சினிமாவில் முக்கிய ஹீரோயினாக இருப்பவர் நடிகை சன்னி லியோன். இவர் நடிப்பில் அண்மையில் அர்ஜுன் பாட்டியாலா எனும் படம் வெளியாகி இருந்தார். இந்த படத்தில் ஒரு காட்சியில் தனது நம்பர் என ஒரு போன் நம்பரை குறிப்பிடுவர். அந்த நம்பரின் ஒரிஜினல் ஓனர் டெல்லியை சேர்ந்த புனித் அகர்வால் ஆவர்.
இது சன்னி லியோன் நம்பர்தான் என நினைத்த ரசிகர்கள் பலர், தினமும் அந்த இளைஞருக்கு போன் செய்கின்றனராம். தினமும் 100க்கும் மேற்பட்ட கால் வருகிறதாம். இதனால், மன உளைச்சலுக்கு உள்ளானபுனித் அகர்வால் போலீசில் புகார் செய்துள்ளார். விரைவில் நீதிமன்றத்தை நாடவும் உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தை கேள்விப்பட்ட சன்னி லியோன், ஒரு தனியார் ஊடகத்தின் மூலம், அந்த நபரிடம், ‘மன்னிக்க வேண்டும் உங்களுக்கு இப்படி நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை’ என வருத்தம் தெரிவித்தார்.
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…