5 ஆண்டுகளில் ரூ.80 ஆயிரம் கோடி சம்பளம் வாங்கிய சுந்தர் பிச்சை..!!

Default Image
  • கடந்த 5 ஆண்டுகளில் 80 ஆயிரம் கோடி சம்பளம் பெற்றுள்ளார் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை.

அமெரிக்காவில் உள்ள அதிக சம்பளம் பெறக்கூடிய டெக் நிறுவனங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் கூகுள் மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆரம்ப நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கும் சுந்தர் பிச்சையின் சம்பளம் வெளியிடப்பட்டுள்ளது. இது 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை கிடைத்த பங்குகள், இழப்பீடுகள் மற்றும் பணமாக சுந்தர்பிச்சைக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் சம்பளமாக கிடைத்துள்ளது.

மேலும், முகநூல் நிறுவனத்தின் சிஇஓ மார்க் சூகர்பெர்க் 2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரை கிடைத்த பங்குகள் மற்றும் பணமாக 4.17 லட்சம் கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்