கூகுள் நிறுவனத்தின் CEO-வாக இருந்த சுந்தர் பிச்சை, தற்போது Alphabet CEO-வாக பொறுப்பேற்று கொண்டார். லாரி பேஜ் மற்றும் செர்ஜே பிரின் ஆகியோர் முறையே பதவி வகித்து வந்தனர். அந்த வரிசையில் தற்போது சுந்தர் பிச்சை இணைந்துள்ளார்.
இதனை செய்தியாக வெளியிட்ட அமெரிக்க முன்னணி பத்திரிக்கையான தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ( The Wall Street Journal ) என்கிற பத்திரிக்கை, தனது முன் பக்கத்தில் சுந்தர் பிச்சை பெயரை ஆங்கிலத்தில் பதிவிடுகையில் Pichai என்பதற்கு பதிலாக Pinchai என பதிவிட்டு அதனை அச்சடித்துள்ளது.
இந்த தவறை சுட்டிக்காட்டி பாலரும் இணையத்தில் அந்த பத்திரிக்கை பற்றி பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்க முன்னணி பத்திரிக்கை இம்மாதிரியான தவறை செய்யலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : 2025 - 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…