சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டாம் பூச்சி திரைப்படம் மே மாதத்தில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் தற்போது புதிய படம் ஒன்று உருவாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று பேரும் கதாநாயகன்களாக நடித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகிகளாக அம்ரிதா அய்யர், ஐஸ்வர்யா தாத்தா மற்றும் ரைசா வில்சன் ஆகிய 3 பேரும் நடித்து வருகின்றனர்.
சுந்தர் சி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பத்ரி நாராயணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் இந்த படத்துக்கு பட்டாம்பூச்சி என பெயரிடப்பட்டுள்ளதுடன் படம் வருகிற மே மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…