தனுஷின் பொல்லாதவன் படத்திற்கு பிறகு தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் 2017ல் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. அதனையடுத்து இந்த படத்தில் ஜெயபாலன், கிஷோர், ஆடுகளம் நரேன், முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் தனுஷிற்கு தேசிய விருதையே வாங்கி கொடுத்து, தனுஷின் மார்க்கெட்டை உயர்த்திய படங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் நடித்த டாப்சி, கிஷோர் மற்றும் ஜெயபாலன் ஆகியோருக்கு பின்னணி குரல் கொடுத்தவர் யார் என்பதை தெரிவித்துள்ளனர். நடிகை டாப்சிக்கு நடிகை மற்றும் பாடகியான ஆண்ட்ரியா அவர்களும், கிஷோர் அவர்களுக்கு நடிகர் மற்றும் இயக்குநரான சமுத்திரக்கனி அவர்களும், ஜெயபாலன் அவர்களுக்கு நடிகர் ராதாரவி அவர்களும் டப்பிங் பேசியதாக தெரிவித்துள்ளனர். ஆடுகளம் படத்தில் இந்த பிரபலங்களும் பணியாற்றியுள்ளது யாரும் அறியாத விஷயமாகும். இந்த செய்தி தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…