ஆப்கானிஸ்தானின் சீக்கிய கோயிலில் தற்கொலை படை தாக்குதல்!

Default Image

ஆப்கானிஸ்தானின் தலைநகராக விளங்கும் காபூலில் தலை சிறந்த சீக்கிய கோவில் ஒன்று உள்ளது. இது பழமைவாய்ந்த பிரபலமான சீக்கிய வழிபாட்டு ஸ்தலமாக கருதப்படுகிறது. 

இந்நிலையில், இந்த காபூலில் உள்ள சீக்கிய கோவிலில் தற்போது தற்கொலை படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  ஆனால், இதுவரை  அந்த தாக்குதலால் உயிரிழந்தவர்களின் விவரம் கூறப்படவில்லை. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்