நீண்ட நாட்களாக ஃபிரிட்ஜ் உபயோகப்படுத்தாததால் வெடித்துள்ளது என செங்கல்பட்டு ஆட்சியர் விளக்கம்.
செங்கல்பட்டு, ஊரப்பாக்கத்தில், கோதண்டராமன் நகரில் ஒரு வீட்டில், ஃப்ரிட்ஜில் உள்ள ரெஃப்ரிஜிரேட்டர் கம்ப்ரஸர் வெடித்து கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த வீட்டில் இருந்த மூன்று பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து விளக்கமளித்த செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல் நாத், மின்கசிவு காரணமாக ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக ஃபிரிட்ஜ் உபயோகப்படுத்தாததால் வெடித்துள்ளது. நீண்ட நாள் பயன்படுத்தாத எலக்ட்ரானிக் பொருட்களை பரிசோதித்து பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…