வங்கதேசத்தில், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக 15 மாதங்களுக்குப் பின் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். வங்கதேசம் சென்றுள்ள இவர், அங்கு தேசிய தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் குடியரசு தலைவர் அப்துல் ஹமீது சந்திக்க உள்ளார். இந்நிலையில் நேற்று பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கதேசத்தில் உள்ள டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இவர்களை காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுவீசி கலைத்தனர். இதில் 40 மாணவர்கள் காயமடைந்த நிலையில். அவர்களை டாக்கா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த போராட்டம் தொடர்பாக 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…