கொரோனா நிவாரணம் கேட்டு போராட்டம்.! 6 பேர் சுட்டுக்கொலை.!

Published by
Dinasuvadu desk

ஆப்கானிஸ்தானில் அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார்  நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர்  உயிரிழப்பு.

ஆப்கானிஸ்தானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மற்ற நாடுகளை போல நாடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு பிறப்பித்ததால் மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், அரசு தரப்பில் நிவாரண பொருட்கள் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள கோர் மாகாணத்தில் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி தலைநகர் பெரோஸ் கோவில் உள்ள கவர்னர் அலுவலகம் முன்பு பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைதியாக நடத்த போராட்டம்  திடீரென வன்முறை மாறியது. இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள்  சிலர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் போலீசார்  போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

1 hour ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

2 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

2 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

2 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

2 hours ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

3 hours ago