மருத்துவ பொருள்கள் குறைவால் சிகிச்சை நிறுத்தம் – இங்கிலாந்தில் அச்சம்!

Published by
Rebekal

போதுமான அளவு மருத்துவ உபகரணங்கள் இல்லாமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் கைவிட்டு விடலாம் என மருத்துவ அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், அதிக அளவில் இதனால் பாதிக்கப்பட்டது. இங்கிலாந்து நாடு தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,060 ஆக பதிவாகி உள்ள நிலையில், புதிதாகவும் 5,850 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு 1,20,067 ஆக அதிகரித்து உள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள் ஓய்வின்றி பணியாற்றக்கூடிய இந்த சூழ்நிலையில் துருக்கியில் இருந்து 44 லட்சம் பாதுகாப்பு உடைகள் வரும் என கூறி இருந்தாலும், இன்னும் வராமல் தாமதமாகவே இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இங்கிலாந்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் செவிலியர்கள் ஆக வேலை செய்பவர்களுக்கு அவர்களது ஒருநாள் ஊதியத்தில் 29 பவுண்டுகள் கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் உயிரை தியாகம் செய்யும் நிலை ஏற்படலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் கைவிட்டு விடலாம் என மருத்துவ அமைப்புகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 80 சுகாதார ஊழியர்கள் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மரணமடைந்துள்ளதாகவும், ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் மருத்துவ உடைகள் தேவை எனவும் சுகாதார அமைப்புகள் கூறியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

6 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

11 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

11 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago