ஆர்டர் செய்த காஃபி கப்பில் “ISIS” என எழுதி கொடுத்த ஸ்டார்பக்ஸ் ஊழியர்.!

Published by
murugan

அமெரிக்காவின் மினசோட்டாவின் செயின்ட் பால் நகரில் உள்ள ஒரு ஸ்டார்பக்ஸ் (Starbucks) கடையில் ஜூலை 1 -ம் தேதி ஓரு  முஸ்லிம் பெண் ஆர்டர் செய்த காபியில் தனது பெயருக்குப் பதிலாக ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ என எழுதப்பட்டதை பார்த்து அப்பெண் அதிர்ச்சி அடைத்தார்.

சம்பவம் நடந்த நாளில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக முகமூடி அணிந்திருந்த ஆயிஷா, காபி ஒன்றை ஆர்டரை செய்யும் போது தனது பெயரைக் குறிப்பிட்டதாகக் கூறினார். ஸ்டார்பக்ஸ் ஊழியர் தன் பெயரைக் கேட்டபோது, நான் மெதுவாக என்பெயரை பல முறை திரும்பத் திரும்பச் சொன்னேன். அதனால் ஐ.எஸ்.ஐ.எஸ் என்று கேட்டிருக்க வாய்ப்பில்லை என்று ஆயிஷா கூறினார்.

நான் ஆர்டர் செய்த காபியை பார்த்தபோது நான் அதில்  ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ என எழுதப்பட்டதை பார்த்து இழிவுபடுத்தப்பட்டேன், மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன். இது உலகெங்கிலும் உள்ள முஸ்லீம் நற்பெயரை சிதைக்கும் ஒரு சொல் என ஆயிஷா கூறினார். பின்னர், ஆயிஷா மேலாளரைக்இது குறித்து கேட்டார், அதற்கு அவர் இந்த சம்பவம் தவறாக நடந்துவிட்டது என கூறினர். நாங்கள் இந்த விஷயத்தை விசாரித்தோம், இது ஒரு திட்டமிட்ட செயல் அல்ல, ஆனால் ஒரு துரதிர்ஷ்டவசமான தவறு, மேலும், இது போன்று  மீண்டும் ஏற்படாது.  நாங்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு ஆயிஷாவிற்கு ஒரு  புதிய காபி கொடுப்பட்டது. மேலும், 25 அமெரிக்க டாலர் பரிசு அட்டையும்  ஸ்டார்பக்ஸ் வழங்கியது.

Published by
murugan

Recent Posts

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…

3 minutes ago

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

40 minutes ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

13 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

14 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

15 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

15 hours ago