தெலுங்கில் அம்மா மற்றும் மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு லாபம் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவரது ஒரு குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் கிராக் என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார். தமிழில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தற்போது ஸ்ருதிஹாசன் தெலுங்கில் ரவி தேஜா மற்றும் கோபி சந்த் கூட்டணியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அம்மா மற்றும் மகளாக இரண்டு கதாபாத்திரங்களில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 7 வருடங்களுக்கு முன்பு இவர்கள் இணைந்து நடித்த Balupu Krack என்ற திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஸ்ருதிஹாசன் இரண்டு வேடங்களில் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…