நாங்கள் வெளியேறிகொள்கிறோம்.. போராட்டகாரர்களின் அதிரடி முடிவு… இயல்பு நிலைக்கு திரும்புமா இலங்கை..?

Published by
மணிகண்டன்

இலங்கை அரசு மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேறுவதாக அறிவித்துள்ளாராம்.

இலங்கையில் அந்நிய செல்வாணி கடும் சரிவை நோக்கி சென்ற காரணத்தால், அத்திவாசியா பொருட்களின் விலை கடும் விலையேற்றம் கண்டது. ஆதலால், மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது.

அதிலும், போராட்டக்காரர்கள் வீதியில் இறங்கி போராடி, பொது சொத்துக்களை சேதப்படுத்தும் நிலைமைக்கு சென்றனர். மேலும், உயர் பதவிகளில் இருந்த அரசியல் தலைவர்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. தீவைத்து கொளுத்தப்பட்டன.

இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு தப்பி சென்று விட்டார். தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார். அரசு மாளிகைகளில் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து விட்டனர்.

தற்போது அரசு மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேறுவதாக அறிவித்துள்ளாராம். மேலும் கொழும்புவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாலும், இதனால் தற்போது இலங்கையில் அடுத்தடுத்து போராட்டங்கள் கொஞ்சம் தளர்வாகி இலங்கை பழைய நிலைக்கு திரும்பும் சூழல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago