நடிகர் ஸ்ரீகாந்த் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர் .இவர் கோலிவுட் சினிமாவில் “ரோஜா கூட்டம்’ படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.அதற்கு பிறகு இவர் பல படங்களில் அடித்து புகழ் பெற்றார்.
இந்நிலையில் இவர் தற்போது பார்த்தீபன் இயக்கத்தில் “மிருகா” எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படம் பற்றி ஸ்ரீ காந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறுகையில், “இந்த படத்தில் எனக்கு இரண்டு கதாபாத்திரம் என்றும் நல்லவன் .கெட்டவன் என்ற கதாபாத்திரங்களும் என்று கூறியுள்ளார்.
இந்த படத்தில் என்னை புது விதமான பரிமாணத்தில் பார்க்கலாம் என்றும் என்னுடைய உடல் அமைப்பு .மொழி ,பேசுவிதம் அனைத்துமே புதிதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த படத்தில் என்னுடன் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ராய் லஷ்மி ,2 அறிமுக நாயகிகள் என மூன்று பேர் நடிக்கிறார்கள்.மூன்று பெரும் நல்ல திறமை சாலிகள்.மூன்று பெரும் சரி சமமான திறமை கொண்டவர்கள் ” என்றும் அவர் கூறியுள்ளார்.புலி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது.
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…