இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரணில் விக்ரமசிங்கே

Default Image

இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரணில் விக்ரமசிங்கே.
இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் பொதுஜன  கட்சியின் கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்றார்.கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்ற நிலையில் பின்னர் அதிபராக பதவியேற்றார்.
இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே பொறுப்பேற்ற நிலையில், இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரணில் விக்ரமசிங்கே.ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பினார் ரணில் விக்ரமசிங்கே

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்