இலங்கை சுதந்திரதின அணி வகுப்பு ஒத்திகை தொடங்கியது…!!

Default Image

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படை வீரர்களின் அணி வகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

இலங்கை நாட்டின் சுதந்திர தினம் வருகின்ற பிப்ரவரி 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது . இது அந்நாட்டைன் 71வது சுதந்திர தினம் ஆகும்.அன்றைய தினம் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெறும் .இதில் பல்வேறு நாட்டுகளின் தலைவர்கள் என பலர் கலந்துகொள்ள இருக்கின்றார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி கொழும்புவில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதையடுத்து இந்த ஆண்டு நடைபெறவுள்ள அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஏராளமான வீரர்கள் பங்கேற்ற ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்