காமன்வெல்த் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டனில்…!! ஸ்ரீகாந்த் கிடாம்பி வெள்ளி வென்றார்…!!

Default Image

காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி மலேசியாவின் லீ சாங் வெய்யை எதிர் கொண்டார். இதில் 21-19, 14-21, 14-21 என்ற செட்களில் லீ சாக் வெய்யிடம் தோல்வியை தழுவினார். இதன் மூலம் வெள்ளிபதக்கத்தை கைப்பற்றினார்.

இருப்பினும் காமன்வெல்த் போட்டிகளில் இது கிடாம்பி ஸ்ரீகாந்த் பெரும் முதல் பதக்கம் இதுவாகும்.மேலும் உலகதர வரிசையில் ஸ்ரீகாந்த் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் இந்தியா 26 தங்கம், 19 வெள்ளி, 20 வெண்கலம் உள்பட 65 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்