நடிகை ஸ்ரீதிவ்யா மூன்று வருடங்களுக்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்து ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு “சங்கிலி புங்கிலி கதவ தொற” எனும் படத்தில் கடைசியாக நடித்திருந்தார் நடிகை ஸ்ரீதிவ்யா.சினிமாவிலிருந்து மூன்று வருடங்களாக விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் ஒரு இளம் நடிகருக்கு ஜோடியாக நடித்து ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் .
அதர்வாவின் பாணா காத்தாடி ,செம போத ஆகாதே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பத்ரி வெங்கடேஷ் .இவர் தான் ஸ்ரீதிவ்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் .அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் ஸ்ரீதிவ்யாவிற்கு ஜோடியாக கௌதம் கார்த்திக் நடிக்கவுள்ளார் .மேலும் இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா பிசியோதெரபி டாக்டராக நடிப்பதாக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.மேலும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவும்,திருவல்லிக்கேணி, வடசென்னை, கட்ச், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…