இந்தியாவில் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு ஒரு டோஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் கடந்த ஆண்டு ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியுடன் இணைந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைகளை இந்தியாவில் நடத்தின.
ஸ்புட்னிக்கின் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் லைட், இந்திய மக்கள் மீது மூன்றாம் கட்ட சோதனைகளை நடத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலின் (டிசிஜிஐ) ஒப்புதலைப் பெற்றுள்ளது. டிசிஜிஐயின் பொருள் நிபுணர் குழு ஸ்புட்னிக் லைட்டுக்கான மூன்றாம் கட்ட சோதனைகளை தற்போது பரிந்துரைத்துள்ளது.
இது தெரிவித்துள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் ஒரு டோஸ் தடுப்பூசியின் அங்கீகாரத்திற்காக ரஷ்யாவில் ஸ்புட்னிக்-லைட்டின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையின் பாதுகாப்பு, நோயெதிர்ப்புத் திறன் மற்றும் செயல்திறன் தரவை சமர்ப்பித்துள்ளது.’
மேலும், இந்த தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 78.6-83.7 சதவிகித செயல்திறனைக் கொண்டுள்ளது. இது இரண்டு தவணை தடுப்பூசிகளை விட சற்று அதிகமான செயல்திறன் கொண்டது. அர்ஜென்டினாவில் குறைந்தது 40,000 முதியோர்களுக்கு செலுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…