விஜய் நடிப்பில் விரைவில் “பிகில்” படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது.அந்த நிகழ்வில் விஜய் அரசியல் மற்றும் சுப ஸ்ரீ மரணம் ,பேனர் கலாசாரம் மற்றும் பல விஷயங்களை பற்றி அசத்தலாக பேசியிருந்தார்.
இந்நிலையில் இவர் இசை வெளியிட்டு விழாவில் பேசியது தொடர்பாக பலர் இவருடைய பேச்சிற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஒரு படத்தின் இசை வெளியிட்டு விழாவின் பேசிய இயக்குநர் ஆர்.வி உதய குமார் பேசினார்.
மேலும் ” பேசாத ஹீரோக்கள் எல்லாம் மேடையில் ஜாஸ்தி பேச ஆரம்பிச்சிடாங்க.எனக்கு ஒன்னும் புரியல.அமைதியா இருப்பாரேப்பா ..இப்ப ஜாஸ்திபேசுறாரே.. ஏதோவிசயம் இருக்கு காரணம் ஒன்னும் புரியல என்றும் அவர் கூறியுள்ளார். டைட்டிலை முதலில் தமிழ்ல வைங்கப்பா.அது தமிழ் வார்த்தையிலே இல்லை ” என்று அவர் பிகில் படத்தின் பெயரை குறிப்பிடாமல் விமர்ச்சித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…