கடந்த மே மாதம் ராபர்ட் எல். பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஜி. ஹர்லி ஆகியோர் வணிக ரீதியிலான விண்வெளி பயணத்திற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் விண்ணிற்கு அனுப்பபட்டு இன்று பூமிக்கு திருமப உள்ளனர்.
எலான் மஸ்க் உருவாக்கிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது, வணிக ரீதியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதை நோக்கமாக கொண்டு, கடந்த மே மாதம் ராபர்ட் எல். பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஜி. ஹர்லி ஆகியோரை விண்வெளிக்கு அனுப்பியது.
அவர்கள் சனிக்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில் விண்ணில் இருந்து புறப்பட்டனர். இங்கு வானிலை சரியாக அமைந்தால் அவர்கள் ஞாயிற்று கிழமை பூமியில் தரையிறங்குவர் என கூறப்பட்டது.
இந்த பயணம் சரியாக அமைந்தால், அடுத்தடுத்து, வணிக ரீதியிலான பயணங்கள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ராபர்ட் எல். பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஜி. ஹர்லி ஆகியோரை பத்திரமாக தரையிறக்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…