சோயா உணவுகளை உட்கொண்டால் உடலில் பல விதமான நோய்களுக்கு இது மிகுந்த தீர்வாக இருக்கிறது.இது நல்லது உடலில் ஏற்படும் எலும்பு சம்பந்தபட்ட அனைத்து நோய்களுக்கும் அருமருந்ததாக விளங்குகிறது.
இந்நிலையில் புற்று நோய்களில் எளிதில் தாக்கக்கூடிய புற்று நோய் மார்பக புற்று நோய்.இது 8 ஒரு பெண்களுக்கு இருப்பதாக பல அறிவியல் ஆய்வுகளும் கூறுகிறது.இந்த புற்று நோயினால் ஏற்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த சோயா உணவுகளை நாம் எடுத்து கொள்வது மிகவும் நல்லது.
சோயா உணவுகளில் ஐசோஃப்ளேவோன்ஸ் அதிகம் காணப்படுவதால் இது எலும்பு சம்பந்த பட்ட குறைபாடுகளை சரி செய்கிறது. மேலும் இந்த சோயா உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் 77 சதவீதம் எலும்பு சார்த்த பிரச்சனைகள் ஏற்படமால் தடுக்கலாம் என்று பல ஆய்வுகளும் கூறுகிறது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…