தெற்கு சூடானில் ஐ.நா முயற்சியால் ஆயுதமேந்திய சிறுவர் – சிறுமியர் விடுவிப்பு!

Default Image

ஆயுத மேந்திய 300க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தெற்கு சூடானில் உள்நாட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக    விடுவிக்கப்பட்டுள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் உள்நாட்டுப் போரில் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் ஆயுதமேந்திய வீரர்களாக கிளர்ச்சியாளர்களும், ராணுவமும் பயன்படுத்தி வருகிறது.

Image result for south sudan childrens weapons using

இவர்களை மீட்கும் முயற்சியில் ஐநா ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஆயுதக் குழுவினரிடம் இருந்து 87 சிறுமிகள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, இரண்டாயிரம் சிறுவர்கள் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்