தென் கொரியாவில் தொழில்முறை கால்பந்தாட்ட போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை. மாறாக மேனிக்வின் எனப்படும் செக்ஸ் பொம்மைகள் ரசிகர்களை போல மைதானத்தில் அமர வைக்கப்பட்டன.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும், சர்வதேச அளவில் முக்கிய விளையாட்டு போட்டிகள் நடைபெறாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், தென்கொரியாவில் கால்பந்தாட்ட போட்டித்தொடர் நடைபெற்றது. அந்நாட்டில் தொழில்முறை கால்பந்து போட்டி நடைபெற்றது. எஃப்.சி. சியோல் கால்பந்தாட்ட கிளப் சார்பாக இந்த போட்டி நடைபெற்றது.
இதில் அந்த கால்பந்தாட்ட தொழில்முறை போட்டி தொடரின் நடப்பு சாம்பியனான ஜியோன்புக் மோட்டார்ஸ் அணியானது, தென்மேற்கு நகரமான ஜியோன்ஜூவில் சுவான் ப்ளூவிங்ஸ் அணியை 1-0 என்கிற கோல் கணக்கில் வெற்றிகொண்டது.
இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை. மாறாக மேனிக்வின் எனப்படும் செக்ஸ் பொம்மைகள் ரசிகர்களை போல மைதானத்தில் அமர வைக்கப்பட்டன. இதனை கண்டு, கால்பந்தாட்ட ரசிகர்கள் கோபமாயினர்.
அவர்கள் கோபத்தை இணையத்தின் வாயிலாக திட்டி தீர்த்தனர். இதனை கண்டு விழா ஏற்பாட்டாளரான கே-லீக் நிர்வாகம் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…
கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…
சென்னை : தமிழகத்தில் சட்டவிரோத குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் சமீப காலமாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு…
சென்னை : திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மோகன் ஜி அடிக்கடி தனக்குத்…