சட்டவிரோதமாக வடகொரியாவிற்குள் நுழைந்துவிட்ட ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என வடகொரியா தெரிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இதுவரையில், வடகொரியாவை பாதிக்காமல் இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அறிந்தவுடன், அந்நாட்டு அரசு, நாட்டின் எல்லையை கடந்த 6 மாதங்கங்களுக்கு முன்பாகவே மூடிவிட்டது.
மேலும், எல்லை எல்லைகடந்து வந்தவர்களையும் தனிமைபடுத்தி இருக்க அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், வடகொரியாவில் தற்போது முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர், தென் கொரியாவிற்கு 3 வருடம் முன்பு சென்றவர், தற்போது அவர் சட்டவிரோதமாக வடகொரியாவிற்குள் நுழைந்துவிட்டார் என வடகொரியா அரசு தெரிவித்துள்ளது.
தற்போது வடகொரியாவில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்ட நிலையில், எல்லை பகுதியான கேசாங்கில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…