சட்டவிரோதமாக வடகொரியாவிற்குள் நுழைந்துவிட்ட ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என வடகொரியா தெரிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இதுவரையில், வடகொரியாவை பாதிக்காமல் இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அறிந்தவுடன், அந்நாட்டு அரசு, நாட்டின் எல்லையை கடந்த 6 மாதங்கங்களுக்கு முன்பாகவே மூடிவிட்டது.
மேலும், எல்லை எல்லைகடந்து வந்தவர்களையும் தனிமைபடுத்தி இருக்க அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், வடகொரியாவில் தற்போது முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர், தென் கொரியாவிற்கு 3 வருடம் முன்பு சென்றவர், தற்போது அவர் சட்டவிரோதமாக வடகொரியாவிற்குள் நுழைந்துவிட்டார் என வடகொரியா அரசு தெரிவித்துள்ளது.
தற்போது வடகொரியாவில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்ட நிலையில், எல்லை பகுதியான கேசாங்கில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. இந்நிலையில், 2ஆம்…
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…