தென்னாப்பிரிக்காவில் உள்ள நபர் தான் வளர்த்த இரண்டு வெள்ளை சிங்கங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் வடக்கு லிம்போபோ மாகாணத்தில் 69 வயதான வெஸ்ட் மேத்யூசன் மற்றும் அவரது மனைவியான கில் மற்றும் குடும்பத்தினர் இணைந்து லயன் ட்ரீ டாப் லாட்ஜின் என்ற விடுதியை நடத்தி வந்தனர். அங்கு இரண்டு வெள்ளை சிங்கங்களை குட்டியாக இருக்கும் போதே வளர்த்து வந்தார். அதனுடன் நன்றாக பழகி வந்த மேத்யூசனை கடந்த புதன்கிழமை இரண்டு வெள்ளை சிங்கங்கள் அவர் நடந்து சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தாக்கியது.
அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த மேத்யூசனின் மனைவி கணவரை மீட்க தன்னால் முடிந்த வரை முயன்றுள்ளார். ஆனால் மேத்யூசன் தான் வளர்த்த சிங்கங்கள் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். அதனையடுத்து அந்த இரண்டு சிங்கங்கள் தற்காலிக முகாம் ஒன்றிற்கு மாற்றியுள்ளதாகவும், விரைவில் அவற்றிற்கு ஏற்ற சூழலில் விடப்படும் என்றும் மேத்யூசனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…