விமான பயணம் துவங்கினாலும் தென் ஆப்பிரிக்கா தங்கள் நாட்டில் இந்தியர்களை அனுமதிக்காது!

Published by
Rebekal
விமான பயணம் துவங்க பட்டாலும் தென்னாப்பிரிக்காவில் இந்திய பயணிகள் நுழைவதற்கு தடை விதிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது உலகம் முழுவதிலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பல இடங்களில் அரசு மக்களுக்காக ஊரடங்கை தவிர்த்து சில தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் விரைவில் சர்வதேச விமான பயணம் துவங்க தயாராக உள்ளது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்று அச்சம் காரணமாக இந்தியாவில் அதிக கொரானா வைரஸ் நோயாளிகள் இருப்பதால் தென்னாப்பிரிக்காவில் இந்திய பயணிகள் நுழைவதற்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏனென்றால் அமெரிக்காவை அடுத்து பிரேசில் மற்றும் இந்தியாவில் தான் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் இருக்கிறது.
இந்நிலையில், இந்தியா மற்றும் பிரேசில் நாட்டை சேர்ந்த பயணிகளை தென்ஆப்பிரிக்காவில் சேர்க்கவும் வேண்டுமா என்று குழப்பத்தை தற்பொழுது தென்ஆப்பிரிக்க அரசாங்கம் மேற்கொள்கிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் சுகாதார அமைச்சர் ஸ்வேலி ம்கைஸ் அவர்கள், பிற அரசாங்க அமைச்சர்களுடன் ஆலோசித்து அதன் பின் தென் ஆப்பிரிக்காவில் எந்தெந்த நாடுகள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் என்ற பட்டியலை தொகுத்து வெளியிடுவதாக கூறியுள்ளார். மேலும் அடுத்த வாரத்தில் இந்த பட்டியல் இறுதி செய்யப்படும் எனவும் இந்தியாவை தவிர இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இந்த பட்டியலில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Published by
Rebekal

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

11 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

11 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago