தங்களுக்கு அனுப்பிய 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகளையும் திரும்பப் பெறுமாறு தென்னாப்பிரிக்கா கோரிக்கை!

Published by
Rebekal

சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்ட 10 லட்சம் கொரோனா தடுப்பூசியையும் திரும்பப் பெறுமாறு தென் ஆப்பிரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்டு கொண்டிருக்கிறது. இந்தியாவில் கண்டறியப்பட்ட தடுப்பூசிகளாகிய கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு மட்டும் தற்போது அவசர கால அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள முன்கள பணியாளர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து வெளிநாடுகளுக்கும் இந்தியாவின் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டு கொண்டும் இருக்கிறது. இதன்படி கடந்த பிப்ரவரி மாதம் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை தென்னாப்பிரிக்காவிற்கு இந்தியா அனுப்பியுள்ளது. ஏற்கனவே அஸ்டராஜெனகா நிறுவனத்தின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தென்னாப்பிரிக்காவில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக இருப்பதாலும் புதிய கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதாலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை தென்னாப்பிரிக்கா நிறுத்தியுள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்ட 10 லட்சம் தடுப்பூசிகளையும் திரும்பப் பெறுமாறும் தென் ஆப்பிரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

புதிய உச்சத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

புதிய உச்சத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…

18 minutes ago

Live : தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…

24 minutes ago

பயணிகளின் கவனத்திற்கு!! பராமரிப்பு பணி… இன்று 18 புறநகர் ரயில்கள் ரத்து!

சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…

35 minutes ago

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடம் அறிவிப்பு.! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..

சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…

1 hour ago

சிதம்பரத்தில் பரபரப்பு.! திருட்டு வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு.!

கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…

2 hours ago

டிரம்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கொடுத்த வாக்குறுதி! 1 மணி நேரம் பேசியது என்ன?

வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…

2 hours ago