மணிரத்னத்திற்கு போட்டியாக பொன்னியின் செல்வனை உருவாக்கிவரும் ரஜினி மகள்!

Published by
மணிகண்டன்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க தமிழ் திரையுலகில் பலர் போட்டியிட்டனர். தற்போது பொன்னியின் செல்வனை படமாக எடுக்க இயக்குனர் மணிரத்தினம் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். அந்த படத்துக்கான கதை விவாதம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஷூட்டிங் வேலைகளும் முன் ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தை லைகா உடன் சேர்ந்து மணிரத்னம் தயாரித்து உள்ளார். ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, அமிதாப்பச்சன் என பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.
இடைவேளையில் பொன்னியின் செல்வன் கதையை வெப்சீரிஸாக எடுக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் முயற்சி மேற்கொண்டு வந்தார். தற்போது பொன்னியின் செல்வன் கதையை வெப் சீரிஸாக விரைவில் எடுக்க உள்ளார். அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வெப்சீரிஸ் அடுத்த வருட இடைவெளியில் தயாராக உள்ளது. இந்த வெப் செரீஸ் எம்.எக்ஸ் ப்ளேயரில் ரிலீசாக உள்ளது என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

9 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

15 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

15 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago