நடிகர் சூர்யா நடிப்பில் இந்தாண்டின் முதல் திரைப்படமாக வெளியாக உள்ளம் சூரறைப்போற்று படத்தின் இசைவிழா சென்னை விமானநிலையத்தில் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுதா கொங்கொரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் சூரறைப்போற்று. இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் மற்றும் shikya Entertainment இணைந்து படத்தை தயாரித்து உள்ளது.
படத்தில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, ஜாக்கி ஷ்ராஃப், மோகன் பாபு உள்ளிட்ட நடிகர்,நடிகைகள் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். ஒளிப்பதிவை நிகேத் பொம்மிரெட்டி செய்கிறார்.படத்தொகுப்பை சதீஸ்சூர்யா செய்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ.வி பிரகாஷ் இசையமைத்துஉள்ளார்.
படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் படத்தின் இசை வெளியீட்டுக்காக படக்குழு புதுவிதமான முயற்சியில் இறங்கி உள்ளதாக தகல்கள் வெளியாகி உள்ளது.
படத்தின் ‘மாறா’ Theme music ஏற்கனவே வெளியான நிலையில் அடுத்த பாடல் விமான வெளியாக உள்ளது.இந்நிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழாவையும்,இந்த பாடலையும் ஒன்றாக விமான நிலையத்தில் நடத்த முயற்சிகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது.இதற்காக படக்குழு விமான நிலையத்தின் அனுமதியைப்பெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : மது மற்றும் போதைப்பொருட்களை நாடு தழுவிய அளவில் முழுதாக தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மது ஒழிப்பு…
சென்னை : கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயர்ந்து, நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. ஆனால்,…
துபாய் :2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்,…
சென்னை : 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.…
லெபனான் : இஸ்ரேல், பாலஸ்தீன காசா நகர் மீது கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சரியாக சொன்னால்…
சென்னை : 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நாளை நடைபெற…